Tamil News live : அண்ணா சிலையை சேதப்படுத்தி அவமதிப்பு..!

Tamil News live updates today on September 26 2022

விழுப்புரத்தில் அண்ணா சிலையை சேதப்படுத்தி செருப்பு மாலை அணிவித்து அத்தோடு ஆ.ராசாவின் படத்தையும் வைத்து திமுக கொடியினால் சிலையின் முகத்தை மூடியும் அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

10:13 PM IST

“திமுகவில் ஆ.ராசா முதல்வராக முடியுமா ? திமுகவை அட்டாக் செய்த வானதி சீனிவாசன் !”

பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் , தமிழக முழுவதும் நடைபெற்று வரும்  தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

9:46 PM IST

நீங்கள் வங்கியில் லாக்கரை வைத்திருக்கிறீர்களா? ஆர்.பி.ஐ விதித்த அதிரடி விதிமுறைகள் - என்னென்ன தெரியுமா?

வங்கி லாக்கர் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி தற்போது மாற்றியுள்ளது.

மேலும் படிக்க

8:53 PM IST

‘Zunheboto’க்கு சென்ற முதல் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.. மக்கள் உற்சாக வரவேற்பு !

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று நாகாலாந்தில் உள்ள ஜுன்ஹெபோடோ என்ற சிறிய மாவட்டத்திற்குச் சென்றார். கடந்த நான்கு தசாப்தங்களுக்குள் இங்கு சென்ற முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

மேலும் படிக்க

8:23 PM IST

விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.. எடப்பாடி அடுத்த முதல்வர் ஆவார் - ஆருடம் சொன்ன தமிழ் மகன் உசைன்

எங்கள் பிரார்த்தனை நோக்கமெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரவேண்டும். அந்த சட்டமன்றத் தேர்தல் மூலமாக விடியா அரசை வீட்டு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க

6:55 PM IST

தூக்கு போடுவது போல் விளையாடிய அண்ணன் - தம்பி.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

தூக்கு போடுவது போல் விளையாடிய சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:30 PM IST

ஆன்லைன் ரம்மிக்கு தடை போட்ட முதல்வர் மு.க ஸ்டாலின்.. ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிப்பாரா ?

ஆன்லைன் ரம்மி தடை அவரச சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க

6:21 PM IST

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1,535 காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 

6:06 PM IST

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?

புதுச்சேரியில் கூட்டணி தர்மத்தை மீறி முதலமைச்சரை மாற்றக்கோரிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

5:54 PM IST

மகளுடன் கொஞ்சி விளையாடும் கேஜிஎப் நாயகன்.. வைரலாகும் குயூட் வீடியோ !

நாயகன் தற்போது தனது செல்ல மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ தான் சமூக வலைதளம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. 

மகளுடன் கொஞ்சி விளையாடும் கேஜிஎப் நாயகன்.. வைரலாகும் குயூட் வீடியோ !

5:35 PM IST

துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த மர்ம மனிதன்.. 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி - கொடூர சம்பவம் !

ரஷ்ய நாட்டின் மத்திய பகுதி மாகாணத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:28 PM IST

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1,535 காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

5:19 PM IST

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடிந்து விழுந்த கட்டிட மேற்கூரை.. அலறி அடித்து ஓடிய அதிகாரிகள்..

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் அரசு துறையின்  பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.  இங்கு பிரதான கட்டிடம் தவிர்த்து பழமை வாய்ந்த கட்டிடங்களும் உள்ளன . மேலும் படிக்க

5:17 PM IST

90 வயது மூதாட்டியுடன் சண்டை.. மூதாட்டியின் முகத்தில் மலத்தை பூசிய நபர் - அதிர்ச்சி சம்பவம்

90 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் முகத்தில் மனித மலம் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:16 PM IST

திருமணத்தை மறைத்த செவ்வந்தி சீரியல் நடிகை..தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஷாக் பதிவு

தாங்கள் இருவரும் விளம்பரத்தில் நடித்த போது எடுத்த படம் என கூறி திருமணம் குறித்த செய்தியை மறுத்திருந்தனர்.

திருமணத்தை மறைத்த செவ்வந்தி சீரியல் நடிகை..தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஷாக் பதிவு

5:14 PM IST

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

ஒரு வழியாக தட்டு தடுமாறி கோபிநாத் என எழுதி இருப்பதை படித்துவிட்டு ஷாக் ஆகிறார் பாக்கியலட்சுமி.

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

5:14 PM IST

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

ஒரு வழியாக தட்டு தடுமாறி கோபிநாத் என எழுதி இருப்பதை படித்துவிட்டு ஷாக் ஆகிறார் பாக்கியலட்சுமி.

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

4:37 PM IST

‘சட்ட ஒழுங்கு சீர்கேடு : முதல்வர் தான் காரணம்.. அவங்க கூட ஸ்டாலின் கூட்டு’ - கடுப்பான அர்ஜுன் சம்பத்.!

கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர்.

மேலும் படிக்க

4:19 PM IST

என் குழந்தைக்கு பாரதி தான் அப்பா..புது குண்டை போடும் வெண்பா...என்னங்க டுவிஸ்ட் இது?

குழந்தை வளரட்டும் இதை வைத்து நான் பாரதியை திருமணம் செய்வேன் என புதிய திட்டம் ஒன்றை திட்டுகிறார் வெண்பா.

என் குழந்தைக்கு பாரதி தான் அப்பா..புது குண்டை போடும் வெண்பா...என்னங்க டுவிஸ்ட் இது?

4:17 PM IST

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்.. கேரளாவில் கிளர்த்தெழுந்த போராட்டம்..

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி ஹிஜாப் அணிந்து வந்ததால், வகுப்பிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படிக்க

3:27 PM IST

ரூ.200 கோடி பண மோசடி வழக்கு... நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் தனக்கு ஜாமீன் தரக்கோரி டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் ஜாக்குலின். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அவருக்கு ரூ.50,000 பிணைத் தொகையை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியது. இதனால் சற்று நிம்மதி அடைந்துள்ளார் ஜாக்குலின். மேலும்

3:18 PM IST

‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்கிறார்களா பெண்கள்.. இதுதான் திராவிட மாடலா? கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!

விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, ‘இப்போ பஸ்ல எப்டி போறீங்க ? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல போறீங்க. கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்’ என்று பேசினார்.

மேலும் படிக்க

3:00 PM IST

முஸ்லிம்களிடம் விளையாடுவது போல் தலித்களிடம் விளையாடாதீர்கள்..! எச்.ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்த திருமாவளவன்

சனாதன பிராமண இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எச். ராஜாவுக்கு நான் தீய சக்தியாகவே தெரிவேன், மத்தியில் ஆட்சியில் இருந்தால் கட்சியை தடை செய்துவிட முடியுமா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்.ராஜாவிற்கு சவால் விடுத்துள்ளார்
 

மேலும் படிக்க..

2:52 PM IST

மழைநீர் தேங்காது என மெத்தனமாக இருக்க வேண்டாம்..! அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க

2:46 PM IST

6ம் வகுப்பு பாடத்தில் வர்ணாசிரமம்.. பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பது நியாயமா? - மநீம கேள்வி !

பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது. அதை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.

மேலும் படிக்க

2:26 PM IST

இன்று 23 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:04 PM IST

சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லை- மு.க.ஸ்டாலின்

"மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம்,  நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

1:54 PM IST

மகிழ்ச்சி செய்தி !! ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. இனி ரயில்களில் புதிய வசதி அறிமுகம்..

ரயில்நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதற்கான புதிய வசதிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம்‌ செய்துள்ளது.மேலும் படிக்க

1:50 PM IST

அவுங்க ஒரு டேமேஜ் ஹீரோயின்... காஃபி வித் காதல் பட விழாவில் மாளவிகாவை நோஸ் கட் பண்ணிய சுந்தர் சி

காஃபி வித் காதல் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 7-ந் தேதி திரையடங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் படிக்க

1:00 PM IST

Trisha Krishnan Fitness and Diet Secrets : இந்த வயதிலும் திரிஷா சிக்கென இருக்க என்ன காரணம் தெரியுமா?

திரிஷா தனது கைப்பையில் எப்பொழுதும் சில உணவுகளை வைத்திருப்பாராம். அவை ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் பழங்களாகும்.

Trisha Krishnan Fitness and Diet Secrets : இந்த வயதிலும் திரிஷா சிக்கென இருக்க என்ன காரணம் தெரியுமா?

12:57 PM IST

குடும்பத்துடன் இருக்கும் இனிமையான சூழலை வெளியிட்ட சாய் பல்லவி...வைரல் போஸ்ட் இதோ

பெற்றோர் மற்றும் சகோதரியுடன் குடும்ப விடுமுறைக்கு என்ஜாய் செய்த சினி பீக் இடம்பெற்றுள்ளது. நட்சத்திரத்தின் இந்த கிளிப்பை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

குடும்பத்துடன் இருக்கும் இனிமையான சூழலை வெளியிட்ட சாய் பல்லவி...வைரல் போஸ்ட் இதோ

12:55 PM IST

அக்கா மகளை காப்பாற்றினால் ...கூல் சுரேஷை விட சிம்புவிற்கு அதிகமாக குரல் கொடுப்பேன் : விஜயலட்சுமி

தனது அக்கா மகள் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாகவும் அவருக்கு உதவி செய்தால் கூல் சுரேஷை விட அதிகமாக சிம்புவிற்காக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார் விஜயலட்சுமி.

அக்கா மகளை காப்பாற்றினால் ...கூல் சுரேஷை விட சிம்புவிற்கு அதிகமாக குரல் கொடுப்பேன் : விஜயலட்சுமி

12:49 PM IST

பெட்ரோல் குண்டு எங்கு எப்போது வீசப்படுமோ அச்சத்தில் பொதுமக்கள்..!அமளிக்காடாக காட்சி அளிக்கும் தமிழகம்- ஓபிஎஸ்

தமிழகத்தில் நடைபெற்றுவரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க திமுக அரசு வைத்துள்ளதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

12:32 PM IST

பரபரப்பு !! சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 ஐஐடி மாணவர்கள் உட்பட 7 பேர் பலி..

ஹிமாசல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற வாகனம் தலைக்கீழாக கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் படிக்க

12:21 PM IST

எடப்பாடியை நினைத்து அழுவதா..? சிரிப்பதா? என தெரியவில்லை..! கிண்டலடிக்கும் துரைமுருகன்

அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்
 

மேலும் படிக்க...

12:10 PM IST

முன்பதிவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்... காத்து வாங்கும் நானே வருவேன் - தப்பிப்பாரா தனுஷ்?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். நானே வருவேன் படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதியும், பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ந் தேதியும் ரிலீஸாக உள்ளது. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய வேண்டாம் என தனுஷ் ரசிகர்களே கோரிக்கை விடுத்து வந்தனர். அதையும் மீறி தற்போது வெளியிட உள்ளனர். மேலும் படிக்க

11:59 AM IST

தமிழகத்தில் வன்முறை காடாக மாற்ற ஆர்எஸ்எஸ் திட்டம்.. பகீர் கிளப்பும் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ..!

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமாகும். மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய இயக்கமாக கருதப்பட்டது. அந்த இயக்கம் மாத்மா காந்தி பிறந்த தினத்தை ஒட்டி பேரணி நடத்துவது கண்டனத்திற்குரியது. 

மேலும் படிக்க

11:38 AM IST

பிளிப்கார்ட்டில் ட்ரோன் கேமிரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் பொம்மை கார் வந்த அதிர்ச்சி சம்பவம்

திருப்பெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவர் கடந்த 20 ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிளிப்கார்ட் செயலியில் ட்ரோன் கேமிரா ஆர்டர் செய்துள்ளார். அதன் தொகையான 79 ஆயிரத்து 64 ரூபாயை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தியுள்ளார். மேலும் படிக்க

11:38 AM IST

ராணுவ பணியை விட்டு கோவையில் சலூன் கடை திறந்த உடுமலை கவுசல்யா சங்கர்..!

ஜாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யா சங்கர், வெலிங்டன் ராணுவ பணியை விட்டுவிட்டு தற்போது சலூன் கடை ஒன்றை தொடங்கி உள்ளார். பிரபல நடிகை பார்வதி  ழ என்கிற புதிய சலூன் கடையை இன்று திறந்து வைத்தார்.

மேலும் படிக்க..

11:20 AM IST

அனிருத்தின் தாத்தா... பிரபல இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணனன் காலமானார்

தமிழ் திரையுலகில் தற்போதைய டாப் இசையமைப்பாளர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் அனிருத். இவரது தாத்தாவும், பழம்பெரும் இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார்.  மேலும் படிக்க

11:05 AM IST

புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட முதல் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கொடூர பெண்.. விசாரணையில் பகீர்

சவுந்தர்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜி(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, கணவன், மனைவி போல் சவுந்தர்யாவின் வீட்டில் விஜி வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக குடித்து விட்டு வந்து கள்ளக்காதலியிடம் சண்டை போட்டுள்ளார். மேலும் சவுந்தர்யாவின் இரு மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

மேலும் படிக்க

10:58 AM IST

ஒரு வார விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கபட்டன.. காலாண்டு தேர்வு தொடங்கியது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவியதை அடுத்து, சுகாதாரத்துறையின் பரிந்துரையை ஏற்று 25 ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.மேலும் படிக்க

10:53 AM IST

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை திசை திருப்பும் திருமா, சீமான்? விசிகவை தடை செய்ய வேண்டும்- எச்.ராஜா ஆவேசம்

தமிழகத்தில் தேச விரோதிகள்,வன்முறை வாதிகள் துணிச்சலாக இருப்பதற்கு  சீமானும், திருமாவளவனும் தான் காரணம் எனவும் இவர்கள் தான் நாட்டின் தீய சக்திகள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

10:37 AM IST

விக்ரம் முதல் பொன்னியின் செல்வன் வரை.. OTT உரிமை மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் விற்கப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. அதிலேயே புதுப்படங்கள் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டும் வருகின்றன. அதுமட்டுமின்றி தற்போது ரிலீசாகும் படங்களின் ஓடிடி உரிமைகள் பெரிய அளவிலான தொகை கொடுத்து வாங்கப்படுகின்றன. அந்தவகையில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட டாப் 5 படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க

9:58 AM IST

சினிமா பாணியில் 40 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.!

வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்  40 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

9:57 AM IST

20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை..! பாஜகவினரையும் படிக்க வைக்க வேண்டும் - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  20,000 புத்தகங்களை படித்துள்ளதாக கூறுகிறார், அவர் தன் கட்சி தோழர்களையும் புத்தகங்கள் படிக்க வைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் படிக்க..

9:28 AM IST

கருணாநிதியை எச்சரித்தேன் கேட்கவில்லை; அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்; சுப்ரமணியன் சாமி

திமுக தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது அடுத்த சட்ட சபை தேர்தலில் தமிழகத்தில்  ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும் என மதுரையில் நடைபெற்ற விழாவில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

9:27 AM IST

அடுத்து என்ன நிகழுமோ? அச்சத்தில் தமிழக மக்கள்.. கவலையில் ராமதாஸ்..!

அமைதிப் பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

9:27 AM IST

பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..! டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்ட தமிழக ஆளுநர்

தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக ஆளுநர் இன்று மாலை டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

8:35 AM IST

டான் பட இயக்குனருடன் கூட்டணி... ரஜினிக்கு லைகா கொடுக்க உள்ள பிரம்மாண்ட சம்பளம் - எத்தனை கோடி தெரியுமா?

ரஜினி - சிபி இணைய உள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி ரிலீசாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்க உள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

8:14 AM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்.. அமித்ஷாவை சந்திக்க திட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்ல உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

8:06 AM IST

இரும்பு கம்பியால் ஒரே போடுபோட்ட காதலன்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த காதலி.. என்ன காரணம் தெரியுமா?

காரைக்குடி அருகே பேச மறுத்த காதலியை இரும்பு கம்பியால் காதலன் கொடூரமாக அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

8:05 AM IST

பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை

தமிழகத்தில் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலை பாட்டில்களில் வழங்க தடை அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்று பெட்ரோலிய வணிகர் சங்கமும் அறிவித்துள்ளது. 

7:59 AM IST

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து முடிவு? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது.  ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்டிருந்த, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, சட்டப்பேரவையில் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டது.

7:30 AM IST

திமுக துணைப் பொதுச் செயலாளராகிறார் எம்.பி. கனிமொழி? விரைவில் வெளியாகபோகும் அறிவிப்பு?

கடுமையான போட்டிகளுக்கு இடையே சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி திமுக எம்பி கனிமொழிக்கு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

7:30 AM IST

ஜெகன்மோகன் அறிவிப்பு.. அன்று ஜெயலலிதா செய்ததை முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டும்.. ஐடியா கொடுக்கும் தினகரன்.!

2016-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும் இத்தகைய முயற்சியை ஆந்திர அரசு மேற்கொண்டது. அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆந்திர அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். அதே திட்டத்தைதான் தற்போது ஆந்திரா மீண்டும் கையில் எடுத்துள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அண்டை மாநிலங்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது. நதி நீர் பிரச்னைகளில் நமக்குரிய உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் அதனைப் பறிகொடுப்பதே திமுக ஆட்சி காலங்களின் வரலாறு.

மேலும் படிக்க

10:13 PM IST:

பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் , தமிழக முழுவதும் நடைபெற்று வரும்  தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

9:46 PM IST:

வங்கி லாக்கர் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி தற்போது மாற்றியுள்ளது.

மேலும் படிக்க

8:53 PM IST:

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று நாகாலாந்தில் உள்ள ஜுன்ஹெபோடோ என்ற சிறிய மாவட்டத்திற்குச் சென்றார். கடந்த நான்கு தசாப்தங்களுக்குள் இங்கு சென்ற முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

மேலும் படிக்க

8:23 PM IST:

எங்கள் பிரார்த்தனை நோக்கமெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரவேண்டும். அந்த சட்டமன்றத் தேர்தல் மூலமாக விடியா அரசை வீட்டு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க

6:55 PM IST:

தூக்கு போடுவது போல் விளையாடிய சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:30 PM IST:

ஆன்லைன் ரம்மி தடை அவரச சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க

6:21 PM IST:

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 

6:06 PM IST:

புதுச்சேரியில் கூட்டணி தர்மத்தை மீறி முதலமைச்சரை மாற்றக்கோரிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

5:54 PM IST:

நாயகன் தற்போது தனது செல்ல மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ தான் சமூக வலைதளம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. 

மகளுடன் கொஞ்சி விளையாடும் கேஜிஎப் நாயகன்.. வைரலாகும் குயூட் வீடியோ !

5:35 PM IST:

ரஷ்ய நாட்டின் மத்திய பகுதி மாகாணத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:28 PM IST:

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

5:19 PM IST:

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் அரசு துறையின்  பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.  இங்கு பிரதான கட்டிடம் தவிர்த்து பழமை வாய்ந்த கட்டிடங்களும் உள்ளன . மேலும் படிக்க

5:17 PM IST:

90 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் முகத்தில் மனித மலம் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:16 PM IST:

தாங்கள் இருவரும் விளம்பரத்தில் நடித்த போது எடுத்த படம் என கூறி திருமணம் குறித்த செய்தியை மறுத்திருந்தனர்.

திருமணத்தை மறைத்த செவ்வந்தி சீரியல் நடிகை..தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஷாக் பதிவு

5:14 PM IST:

ஒரு வழியாக தட்டு தடுமாறி கோபிநாத் என எழுதி இருப்பதை படித்துவிட்டு ஷாக் ஆகிறார் பாக்கியலட்சுமி.

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

5:14 PM IST:

ஒரு வழியாக தட்டு தடுமாறி கோபிநாத் என எழுதி இருப்பதை படித்துவிட்டு ஷாக் ஆகிறார் பாக்கியலட்சுமி.

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

4:37 PM IST:

கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர்.

மேலும் படிக்க

4:19 PM IST:

குழந்தை வளரட்டும் இதை வைத்து நான் பாரதியை திருமணம் செய்வேன் என புதிய திட்டம் ஒன்றை திட்டுகிறார் வெண்பா.

என் குழந்தைக்கு பாரதி தான் அப்பா..புது குண்டை போடும் வெண்பா...என்னங்க டுவிஸ்ட் இது?

4:17 PM IST:

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி ஹிஜாப் அணிந்து வந்ததால், வகுப்பிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படிக்க

3:27 PM IST:

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் தனக்கு ஜாமீன் தரக்கோரி டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் ஜாக்குலின். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அவருக்கு ரூ.50,000 பிணைத் தொகையை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியது. இதனால் சற்று நிம்மதி அடைந்துள்ளார் ஜாக்குலின். மேலும்

3:18 PM IST:

விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, ‘இப்போ பஸ்ல எப்டி போறீங்க ? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல போறீங்க. கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்’ என்று பேசினார்.

மேலும் படிக்க

3:00 PM IST:

சனாதன பிராமண இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எச். ராஜாவுக்கு நான் தீய சக்தியாகவே தெரிவேன், மத்தியில் ஆட்சியில் இருந்தால் கட்சியை தடை செய்துவிட முடியுமா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்.ராஜாவிற்கு சவால் விடுத்துள்ளார்
 

மேலும் படிக்க..

2:52 PM IST:

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க

2:46 PM IST:

பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது. அதை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.

மேலும் படிக்க

2:26 PM IST:

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:04 PM IST:

"மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம்,  நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

1:54 PM IST:

ரயில்நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதற்கான புதிய வசதிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம்‌ செய்துள்ளது.மேலும் படிக்க

1:50 PM IST:

காஃபி வித் காதல் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 7-ந் தேதி திரையடங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் படிக்க

1:00 PM IST:

திரிஷா தனது கைப்பையில் எப்பொழுதும் சில உணவுகளை வைத்திருப்பாராம். அவை ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் பழங்களாகும்.

Trisha Krishnan Fitness and Diet Secrets : இந்த வயதிலும் திரிஷா சிக்கென இருக்க என்ன காரணம் தெரியுமா?

12:57 PM IST:

பெற்றோர் மற்றும் சகோதரியுடன் குடும்ப விடுமுறைக்கு என்ஜாய் செய்த சினி பீக் இடம்பெற்றுள்ளது. நட்சத்திரத்தின் இந்த கிளிப்பை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

குடும்பத்துடன் இருக்கும் இனிமையான சூழலை வெளியிட்ட சாய் பல்லவி...வைரல் போஸ்ட் இதோ

12:55 PM IST:

தனது அக்கா மகள் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாகவும் அவருக்கு உதவி செய்தால் கூல் சுரேஷை விட அதிகமாக சிம்புவிற்காக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார் விஜயலட்சுமி.

அக்கா மகளை காப்பாற்றினால் ...கூல் சுரேஷை விட சிம்புவிற்கு அதிகமாக குரல் கொடுப்பேன் : விஜயலட்சுமி

12:49 PM IST:

தமிழகத்தில் நடைபெற்றுவரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க திமுக அரசு வைத்துள்ளதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

12:32 PM IST:

ஹிமாசல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற வாகனம் தலைக்கீழாக கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் படிக்க

12:21 PM IST:

அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்
 

மேலும் படிக்க...

12:10 PM IST:

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். நானே வருவேன் படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதியும், பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ந் தேதியும் ரிலீஸாக உள்ளது. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய வேண்டாம் என தனுஷ் ரசிகர்களே கோரிக்கை விடுத்து வந்தனர். அதையும் மீறி தற்போது வெளியிட உள்ளனர். மேலும் படிக்க

11:59 AM IST:

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமாகும். மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய இயக்கமாக கருதப்பட்டது. அந்த இயக்கம் மாத்மா காந்தி பிறந்த தினத்தை ஒட்டி பேரணி நடத்துவது கண்டனத்திற்குரியது. 

மேலும் படிக்க

11:38 AM IST:

திருப்பெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவர் கடந்த 20 ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிளிப்கார்ட் செயலியில் ட்ரோன் கேமிரா ஆர்டர் செய்துள்ளார். அதன் தொகையான 79 ஆயிரத்து 64 ரூபாயை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தியுள்ளார். மேலும் படிக்க

11:38 AM IST:

ஜாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யா சங்கர், வெலிங்டன் ராணுவ பணியை விட்டுவிட்டு தற்போது சலூன் கடை ஒன்றை தொடங்கி உள்ளார். பிரபல நடிகை பார்வதி  ழ என்கிற புதிய சலூன் கடையை இன்று திறந்து வைத்தார்.

மேலும் படிக்க..

11:20 AM IST:

தமிழ் திரையுலகில் தற்போதைய டாப் இசையமைப்பாளர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் அனிருத். இவரது தாத்தாவும், பழம்பெரும் இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார்.  மேலும் படிக்க

11:05 AM IST:

சவுந்தர்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜி(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, கணவன், மனைவி போல் சவுந்தர்யாவின் வீட்டில் விஜி வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக குடித்து விட்டு வந்து கள்ளக்காதலியிடம் சண்டை போட்டுள்ளார். மேலும் சவுந்தர்யாவின் இரு மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

மேலும் படிக்க

10:58 AM IST:

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவியதை அடுத்து, சுகாதாரத்துறையின் பரிந்துரையை ஏற்று 25 ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.மேலும் படிக்க

10:53 AM IST:

தமிழகத்தில் தேச விரோதிகள்,வன்முறை வாதிகள் துணிச்சலாக இருப்பதற்கு  சீமானும், திருமாவளவனும் தான் காரணம் எனவும் இவர்கள் தான் நாட்டின் தீய சக்திகள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

10:37 AM IST:

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. அதிலேயே புதுப்படங்கள் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டும் வருகின்றன. அதுமட்டுமின்றி தற்போது ரிலீசாகும் படங்களின் ஓடிடி உரிமைகள் பெரிய அளவிலான தொகை கொடுத்து வாங்கப்படுகின்றன. அந்தவகையில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட டாப் 5 படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க

9:58 AM IST:

வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்  40 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

9:57 AM IST:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  20,000 புத்தகங்களை படித்துள்ளதாக கூறுகிறார், அவர் தன் கட்சி தோழர்களையும் புத்தகங்கள் படிக்க வைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் படிக்க..

9:28 AM IST:

திமுக தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது அடுத்த சட்ட சபை தேர்தலில் தமிழகத்தில்  ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும் என மதுரையில் நடைபெற்ற விழாவில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

9:27 AM IST:

அமைதிப் பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

9:27 AM IST:

தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக ஆளுநர் இன்று மாலை டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

8:35 AM IST:

ரஜினி - சிபி இணைய உள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி ரிலீசாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்க உள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

8:14 AM IST:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்ல உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

8:06 AM IST:

காரைக்குடி அருகே பேச மறுத்த காதலியை இரும்பு கம்பியால் காதலன் கொடூரமாக அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

8:05 AM IST:

தமிழகத்தில் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலை பாட்டில்களில் வழங்க தடை அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்று பெட்ரோலிய வணிகர் சங்கமும் அறிவித்துள்ளது. 

7:59 AM IST:

ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது.  ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்டிருந்த, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, சட்டப்பேரவையில் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டது.

7:30 AM IST:

கடுமையான போட்டிகளுக்கு இடையே சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி திமுக எம்பி கனிமொழிக்கு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

7:30 AM IST:

2016-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும் இத்தகைய முயற்சியை ஆந்திர அரசு மேற்கொண்டது. அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆந்திர அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். அதே திட்டத்தைதான் தற்போது ஆந்திரா மீண்டும் கையில் எடுத்துள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அண்டை மாநிலங்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது. நதி நீர் பிரச்னைகளில் நமக்குரிய உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் அதனைப் பறிகொடுப்பதே திமுக ஆட்சி காலங்களின் வரலாறு.

மேலும் படிக்க