அரியலூர்
அரியலூரில் பேருந்துகள் நேருக்குநேர் மோதல்... 10 பேர் பலி?
அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் அருகே சிலால் பகுதியில் 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் - வங்கிப் பணியாளர்கள் அறிவிப்பு...
27, Aug 2018, 1:15 PM IST