நீட் தேர்வு விவகாரத்தில் தந்தையும், மகனும் சேர்ந்து நாடகமாடிக்கொண்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பூ பறிக்கச் சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த முதியவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே விவசாய நிலத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கார், வேன் மற்றும் பேருந்துகளில் அணிவகுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
அரியலூர் அருகே கோடங்குடி கிராமத்தில் 100 நாள் வேலை செய்த வாசுகி என்பவர் மயக்க விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருமணமாகி 4 வருடமான நிலையில் பட்டதாரி பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாமனார், கணவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் ராஜேந்திர சோழனின் திருவுருவப்படத்தை வைத்து விழா நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 20 பேர் கைது.
பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய விதை நெல் திருவிழா நடைபெற்றது.
காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி எவ்வாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தலையிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
Ariyalur News in Tamil - Get the latest news, events, and updates from Ariyalur district on Asianet News Tamil. அரியலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.