தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
Tamil News live : ராணி எலிசபெத்தின் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?

பிரிட்டன் ராஜாங்கத்தை நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி எலிசபெத்தை கோஹினூர் வைர கிரீடம் அலங்கரித்து வந்தது. இந்த நிலையில் அவரது மறைவை அடுத்து வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. இந்த நிலையில் இதுவரை ராணி எலிசபெத் அணிந்து வந்த கோஹினூர் வைர கிரீடத்தை இனி கமீலா சார்லஸ் அணிவார் என்று தெரிய வந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் இரண்டாம் மனைவி கமீலா. இவர்தான் முறைப்படி, அந்த நாட்டின் ராணியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேண்டாம் பரந்தூர் விமான நிலையம்.. திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சி - பரபரப்பு
வேண்டாம் பரந்தூர் விமான நிலையம்.. திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சி - பரபரப்பு
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !
இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.
மேகம் கருக்காத பாடலை அடுத்து அரபிக் குத்தில் கலக்கும் ஜப்பானியர்..வைரலாகும் வீடியோ இதோ
அரபிக்குத்து பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் அழகாக ஆடியுள்ள விஜய் போலவே ஆடும் அவரை விஜய் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.
மேகம் கருக்காத பாடலை அடுத்து அரபிக் குத்தில் கலக்கும் ஜப்பானியர்..வைரலாகும் வீடியோ இதோ
நீட் தேர்வு மரணங்களுக்கு இவர் தான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி மீது பழியை போட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்.!
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை 17ம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் நாயகன் கல்கியின் பிறந்தநாளை கொண்டாடும் படக்குழு..சிறப்பு காணொளி இதோ
கல்கியின் பிறந்த நாள் வீடியோவில் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் கல்கி குறித்து சிறப்புரையாற்றியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பொன்னியின் செல்வன் நாயகன் கல்கியின் பிறந்தநாளை கொண்டாடும் படக்குழு..சிறப்பு காணொளி இதோ
பச்சை துரோகத்தை செய்த திமுக அரசு.. மாணவி தற்கொலைக்கு அரசே பொறுப்பு.. சீமான் ஆவேசம்!
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வியடைந்துள்ளார். மாணவி தற்கொலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பெருமை பொன்னியின் செல்வனை பாராட்டி தள்ளிய சூர்யா..சிம்பு
அந்த வீடியோவில் மணிரத்தினத்தின் பெயர் முழுவதும் எழுதப்பட்டிருப்பதாக கூறினார் சூர்யா.
தமிழ் சினிமாவின் பெருமை பொன்னியின் செல்வனை பாராட்டி தள்ளிய சூர்யா..சிம்பு
விஜய் ராஷ்மிகாவின் வாரிசு...வெளியானது புதிய அப்டேட்
அக்டோபர் இறுதிக்குள் படபிடிப்பு முடிந்து விட்டால் 2023 பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணி எலிசபெத் எதற்காக எப்போதும் ஹேண்ட்பேக் அணிந்து இருப்பார்; மறைந்து இருக்கும் ரகசியம்!!
மறைந்த ராணி எலிசபெத் பற்றி பலருக்கும் பல ஸ்வராஸ்யமான தகவல்கள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. நாட்டின் ராணியாக இருந்து கொண்டு அவர் தினமும் பேக் வைத்துக் கொண்டு இருப்பது எதற்கு என்ற கேள்வி எழக்கூடும். அதன் ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது. அவர் வைத்திருக்கும் பேக் மூலம் தனது பணியாட்களுக்கு சமிஞை கொடுப்பாராம். அவருக்கு தேவையான முக்கியமான பொருட்களும் வைத்து இருப்பாராம்.
500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் மன்னராகியுள்ளார். ராணியின் மூத்த வாரிசாக 73 வயதில் சார்லஸ் முடிசூட்டிக்கொள்கிறார். மிக அதிகமான வயதில் பிரிட்டன் அரியணையில் அமரும் வாரிசு என்ற பெருமை சார்லசுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.
ராணி எலிசபெத்தின் கோஹினூர் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?
பிரிட்டன் ராஜாங்கத்தை நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி எலிசபெத்தை கோஹினூர் வைர கிரீடம் அலங்கரித்து வந்தது. இந்த நிலையில் அவரது மறைவை அடுத்து வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. இந்த நிலையில் இதுவரை ராணி எலிசபெத் அணிந்து வந்த கோஹினூர் வைர கிரீடத்தை இனி கமீலா சார்லஸ் அணிவார் என்று தெரிய வந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் இரண்டாம் மனைவி கமீலா. இவர்தான் முறைப்படி, அந்த நாட்டின் ராணியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் - நடுராத்திரியில் மனைவி செய்த சம்பவம்!
இடம்பெயர்ந்த இடத்தில் கிரிதருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி அந்த பெண்ணுடனான தொடர்பை விடும்படி கேட்டுள்ளார்.
அண்ணியுடன் ஆபாசம்.. கடுப்பான அண்ணன் - தம்பிக்கு கொடுத்த விபரீத தண்டனை - என்ன தெரியுமா?
சொத்து பிரிப்பதில் அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறு விபரீத சம்பவமாக மாறியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு.!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.
ரூ.30 அயிரம் சம்பளத்தில் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் இங்கே..
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இதோ..
PDIL இந்தியா நிறுவனமானது காலியா உள்ள பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. நாளை தான் கடைசி தேதி..
மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்தில் காலியாக பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க
பிக் பாஸ் பிரபலம் கொலைவழக்கில் கடைசியில் நடந்த திருப்பம்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !
டிக்டாக் பிரபலம் சோனாலி போகட் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
படித்த முடித்தவுடன் ஸ்டார் ஹோட்டலில் வேலை.. 100% வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு.. தாட்கோ கழகம் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகமானது, Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனத்தில், B.Sc பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும் நாட்டின் உயர்தர இடங்களில் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு செய்யப்படும் என்றும், படிப்புக்கான கட்டண தொகையை கல்விக் கடனாக வழங்கப்படும் என்றும் என்றும் தாட்கோ கழகம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க