கிருஷ்ணகிரி சிப்காட்டை குப்பைக் கிடங்காக மாற்றுவதா? - சௌமியா அன்புமணி

Share this Video

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை வளாகம், தற்சமயம் குப்பைக் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, பொதுமக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Video