திருத்தணி முருகன் கோயிலில் மாசி பெருவிழா முக்கிய நிகழ்வில் ஒன்றான வள்ளியம்மை திருமணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் மாசி பெருவிழா பிரம்மோற்சவ நிகழ்ச்சி இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்மிடிபூண்டி அருகே மாமுல் கொடுக்க மறுத்த பழைய இரும்பு கடைக்காரர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோயிலில் மலை அடிவாரத்தில் என் மண் என் மக்கள் நிகழ்வை 190 வது திருத்தணி தொகுதியாக மக்கள் சந்திப்பு நடைபயணத்தை தொடங்கினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
திருத்தணி அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கட்டாய திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய உறவினரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருத்தணி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணை கற்பழிப்பு செய்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்தர்கள் வழிபட்ட வரலாறு கொண்ட 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமிக்கு 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது
காதலித்து திருமணம் செய்து கொண்டு தனிமையில் விட்டுச் சென்ற காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம் பெண் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது அதனை தமிழகத்தில் நேரலை செய்ய முயன்றதை தடுத்தது திமுகவின் சிறுபிள்ளைத்தனம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
காணும் பொங்கலை முன்னிட்டு மலை கோவிலில் இருந்து திருத்தணி நகரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமானுக்கு மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
Tiruvallur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvallur district on Asianet News Tamil. திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.