உடுமலை அருகே பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்ற நினைத்த நபரை காரில் கடத்திச் சென்று கொலை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியரை ஏமாற்றி நிர்வாணப்படுத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள விஏவி இன்டர்நேஷனல் பள்ளியில் முதல் முறையாக ரோபோக்கள் கண்காட்சி மற்றும் அறிவியல் கண்காட்சியை மாணவர்கள் வியந்து பார்த்தனர்.
மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
உடுமலை அருகே போடிப்பட்டி பேருந்து நிறுத்தத்தை ஒட்டி குப்பைகள் மலை போல் குவிந்துள்ளதால் மழை நீருடன் கலந்து பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வருகைக்காக 8 மணி நேரமாக மேடையிலேயே காத்தக் கொண்டிருந்தனர்.
திருப்பூரில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை நீர் தேங்கய பகுதிகளை ஆய்வு செய்த மேயரை குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்கச் சொன்ன நடத்துநர் மற்றும் ஓட்டுநரை இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாநகர் மதுவிலக்கு காவல்துறை சார்பில் கடந்த ஐந்து மாதங்களில் நடைபெற்ற 203 குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1069 மதுபாட்டில்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
திருப்பூரில் இளைஞர் ஒருவர் வாயால் தேங்காய் உரித்து இந்தியில் அனுமார் சிலையுடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tiruppur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruppur district on Asianet News Tamil. திருப்பூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.