தமிழ்நாட்டில் 4-வது மெகா தடுப்பூசி முகாமில் பத்து லட்சம் பேருக்கு இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிறக்கும் போதே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட குழந்தை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரோட வந்த நிலையில், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் அனைவரும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது
பிறக்கும் போதே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட குழந்தை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரோட இருப்பது தெரியவந்தது இன்ப அதிர்ச்சியாக மாறியுள்ளது.
தேனியில் ஒரே தெருவை சேர்ந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை முதல் தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட மாவட்டமாக தேனி உருவெடுத்துள்ளது.
தமிழ்நாடு கொரோனா பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டுவருகிறது. தேனியில் 18 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 738ஆக அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கையை பார்ப்போம்.
தேனியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
நேற்று காலையில் அனுசுயாதேவியின் வீடு வெகுநேரமாக திறக்கப்படாதது கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அனுசுயாதேவியும் அவரது மகளும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
Theni News in Tamil - Get the latest news, events, and updates from Theni district on Asianet News Tamil. தேனி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.