நாக்பூரின் ஏஜெண்டாக ஆர்எஸ்எஸ் மனநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக திமுக அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இதன்மூலம் ஆளுநர், திமுக இக்டையிலான மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் 20,000 தெருநாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன.
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி நாளை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே பணி நிரந்தரத்தை சுட்டிக்காட்டி 13 நாட்களாகப் போராடி வந்த துப்புரவு தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூட்டப்பதற்காக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் உடனே கலைந்து செல்லும்படி சென்னை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். அந்த சிறுமி ஏன் தற்கொலை முயன்றார்? என்பது குறித்து விரிவாக காண்போம்.
திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், 31-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எஸ். சுஜாதா(54) மாரடைப்பால் உயிரிழப்பு. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்பட்டவர்.
கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்தது. விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கி பெரும் விபத்தை தவிர்த்தார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Chennai News in Tamil - Get breaking news, traffic updates, events, and latest happenings from Chennai city on Asianet News Tamil. சென்னை மாநகரின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.