Asianet News TamilAsianet News Tamil

Viral Video : கோவை: தண்ணீர்பந்தல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்! - மக்கள் பீதி!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  கடந்த இரண்டு நாட்களில் 2 ஆடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை கொன்றதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர அஞ்சுகின்றனர். அப்பகுதி மக்கள் அனைவரும் பீதிடைந்துள்ளனர். உடனடியாக சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


 

Video Top Stories