சிவகாசியில் சாலையில் திடீரென ஊற்று ஏற்பட்டு பால் போன்று தண்ணீர் வெள்ளை நிறத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் சாஸ்தா கோவில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மறு கரையில் மாட்டிக்கொண்ட இளைஞரை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்தாலும், எத்துனை அரசுகள் மாறினாலும் சட்ட திட்டங்களை மதிக்காத மக்களும், விதிகளை கடைபிடிக்காத, அமல்படுத்தாத அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை இந்த கொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். லஞ்சம், லஞ்சம், லஞ்சம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருவேறு ஆலைகளில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே குடும்ப தகராறில் சுமை தூக்கும் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்திற்கு பாலம் மிகவும் குருகளாக இருந்ததன் காரணமாகவும் பொதுப்பணித்துறை சார்பில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை காலால் எட்டி உதைத்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ஊராட்சி செயலாளருக்கு மதுரை கிளை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமசபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியை ஊராட்சி செயலாளர் காலால் உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் இளங்கோவன் என்ற வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Virudhunagar News in Tamil - Get the latest news, events, and updates from Virudhunagar district on Asianet News Tamil. விருதுநகர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.