கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கு விசாரணை வரும் ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் உத்தரவு.
ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பேருந்து விபத்தில் சிக்கிய நிலையில், ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாஷாபுரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (29). இவர் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உழவர் சந்தை எதிரே இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் வாழைப்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்.
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில், சம்பவத்தன்று காலை முதல் பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினர் மாணவியின் தாய் ஆகியோர் தொலைபேசி உரையாடல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாணவி ஸ்ரீமதியின் தாய் கோரிக்கை.
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் பயணச் சீட்டு இல்லை என்று கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் அப்பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுருவின் நிலத்தில் முதியவர் ஒருவர் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை வருகின்ற மே 14ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், அன்றைய தினம் பள்ளியின் தாளாளர் உள்பட மூவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் இரு கிராம இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும் தாக்குதலை தடுக்கச் சென்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு.
Villupuram News in Tamil - Get the latest news, events, and updates from Villupuram district on Asianet News Tamil. விழுப்புரம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.