தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் நிலா சீ புட்ஸ் தனியார் மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் விரும்பியதாலேயே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் தங்கள் மகனுக்கு பவன் சிவகார்த்திகேயன் என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
கலைஞரை அவதூறாக பேசும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களை கண்டிப்பதை விட்டுவிட்டு சிரித்துக் கொண்டிருக்கும் சீமானுக்கு தலைமை பண்பு கிடையாது என அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம்.
இந்துகள் என்றாலே வன்முறையாளர்கள் என்பது போல் பேசியுள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவிப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் மக்கள் உற்சாகமாக நடனமாடியதை கண்டு மெய்சிலிர்த்து நின்ற பிரபல நடிகை பிரியா ஆனந்த்.
தமிழகத்தில் 60 நாட்கள் மீட் பிடி தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
Ettaiyapuram : சாலையோரம் நின்ற பைக் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில், இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் வெள்ளத்துரை (50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன் கடை மற்றும் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.
கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து திருச்செந்தூரில் பாஜக தொண்டர் ஒருவர் நடுரோட்டில் மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thoothukudi News in Tamil - Get the latest news, events, and updates from Thoothukudi (Tuticorin) district on Asianet News Tamil. தூத்துக்குடி (டுட்டிகொரின்) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.