திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் APTUS என்ற பெயரில் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பே கோபுர தெருவை சேர்ந்த லோகேஷ் என்பவர் பணம் சேகரிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கம்பன் படுகாயம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
Aarani : ஆரணி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு போதை ஊசி போட்டதாக வாலிபரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர் கிராம மக்கள்.
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு, ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் 5 பேர் வந்துக்கொண்டிருந்தனர். காரை சேலம் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் தினேஷ் (29) ஓட்டினார்.
எதற்குமே நிதி கொடுக்காத நிதி மந்திரி நிர்மாலா சீதாராமன், பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்றதும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Stalin Campaign : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
Tiruvannamalai News in Tamil - Get the latest news, events, temple updates, and happenings from Tiruvannamalai district on Asianet News Tamil. திருவண்ணாமலை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.