நடிகை நயன்தாரா அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் விபின். இவருடைய மனைவி நிஷா. இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் குளிக்க சென்ற 8 பயிற்சி மாணவர்களில் 4 பேர் தங்களின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 5 பயிற்சி மருத்துவர்கள் கடல் அலையில் சிக்சி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுயநினைவற்ற தாயை பராமரித்துக் கொண்டு பிரதான பாடங்கள் அனைத்திலும் சதம் அடித்து கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.
Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் கோடிமுனை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கடல் சீற்றத்துடனே காணப்பட்டுள்ளது.
2040ல் நிலவில் இந்தியர்களை தரையிரக்கி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தை நோக்கி இஸ்ரோ பயணிப்பதாக அதன் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
40 வயது கொண்ட மூன்று குழந்தைகளின் தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 21 வயது மகளை கண்டித்த தந்தையை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோயில் காசி வழக்கில் தொடர்புடைய நபர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், விமானத்தில் நாடு திரும்பிய அவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளை வாட்டர் டேங்க்ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (65). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
Kanyakumari News in Tamil - Get the latest news, events, and updates from Kanyakumari district on Asianet News Tamil. கன்னியாகுமரி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.