பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார்.
ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தனது பிரமாணப் பத்திரத்தில் அசையும் சொத்து ரூ.526.53 கோடி எனவும் அசையா சொத்து ரூ.56.95 கோடி எனவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் பொதுமக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை புலி, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவுக்காகவும் தண்ணீர் காகவும் வரச் சாலையை கடந்து செல்வது வழக்கம்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுக - அதிமுக ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது
தாராபுரம் அருகே கோவையில் இருந்து உரிய ஆவணங்களில் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ வெள்ளியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்திற்கு கடந்த 10ஆண்டுகளில் 10லடசத்து 60ஆயிரம் கோடி ரூபாய் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ள நிலையில் வரும் நாடளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டும் புதிய வித்தைகளெல்லாம் எடுபடாது என்று கூறியுள்ளார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா.
சத்தியமங்கலத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலாவை முன்னிட்டு பவானி ஆற்றை பரிசலில் கடந்து சென்ற அம்மனை மறுகரையில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வரவேற்றனர்.
மக்கள் பிரச்சினைகளை, மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பாதிப்புகளை மக்கள் மன்றத்தில் தான் பேச முடியும், மாறாக முதல்வர் எந்த இடத்திலும் பிரதமரை அநாகரிகமாக பேசவில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
Erode News in Tamil - Get the latest news, events, and updates from Erode district on Asianet News Tamil. ஈரோடு மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.