கொடைக்கானலின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான நட்சத்திர ஏரியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 20 நாட்களில் நிரம்பியது. இதனையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.2.55 கோடியை தாண்டியது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து அருகில் இருந்த இனிப்பகத்திற்குள் புகுந்த விபத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காத நிலையில் பேருந்து நிலையத்திற்கு வெளியில் இருந்த இனிப்பகத்திற்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.
பழனியில் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பாளர்கள் 24 மணி நேரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தாசில்தார் அவற்றை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி அருகே கே வேலூர் அருள்மிகு பண்டுகாளியம்மன் உச்சிகாளியம்மன் கோவிலில் போலீசார் அனுமதியுடன் ஆடலும் பாடலும் என்ற பெயரில் ஆபாச நடனம் நடைபெற்றது பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரிய கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்று 200க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு அவற்றை சமைத்து பிரசாதமாக வழங்கினர்.
பழனி அருகே அரசு பேருந்தின் முன் சக்கர சக்கரம் கழன்று கழிவு நீர் ஓடையில் விழுந்தது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் காயம் இன்றி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாணார்பட்டி கோவில் திருவிழாவில் விரதம் இருந்து கழுமரம் ஏறிய பக்தர் ஒருவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிலக்கோட்டை அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் 400-ஆண்டு பழமையான காளியம்மன், பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் அம்மன் பூங்கராத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
Dindigul News in Tamil - Get the latest news, events, and updates from Dindigul district on Asianet News Tamil. திண்டுக்கல் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.