வேடசந்தூர் அருகே காதல் திருமணம் முடித்துவிட்டு மனைவியுடன் திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.
கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து மின்கம்பம் முறிந்து விழுந்ததில் தாஸ் என்ற கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே பசுமாட்டை திருட முயன்று கையும், களவுமாக சிக்கிய வடமாநில நபர் பொதுமக்களிடம் அடி வாங்குவதை தவிர்ப்பதற்காக தான் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கணவனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மனைவி உட்பட உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
உலக பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துதள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே, வீடுகட்டும் பணியின் போது, மர்ம பொருள் வெடித்ததில், பெண் உட்பட 3 பேர் படுகாயம். அடைந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேடச்சந்தூர் அருகே மதுபோதையில் இயக்கப்பட்ட கார் எதிரே வந்த லாரி மீது மோதி தலைகீழாக கவிழ்ந்ததில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக பிரமுகரின் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், அதிமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டத்தில் முறையாக பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் அரசுப் பேருந்தை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் மற்றும் குடும்ப பிரச்சினையால் நிம்மதியை இழந்த காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Dindigul News in Tamil - Get the latest news, events, and updates from Dindigul district on Asianet News Tamil. திண்டுக்கல் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.