அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கட்டிலில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழந்த துக்கம் தாங்காத தந்தை தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தான் நட்டு வைத்த செடி ஒன்று இன்று மரமாக வளர்ந்து நிற்பதைக் கண்ட பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மகிழ்ச்சி கொண்டார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்று நீரில் திடீரென மிதந்து வந்த பெண் சிசுவால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் உள்ள பெயர் பலகையில் பெரம்பலூர் செல்வதற்கான வழி தவறாகக் காட்டப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைகின்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி - சிதம்பரம் சாலையில் நேற்று முன்தினம் இளம்பெண் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அரியலூர் அருந்தவ நாயகி உடனுறை கோவில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நதிகளில் இருந்து பெறப்பட்ட புனித நீர், யானை மீது ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே காது கேளாத மாற்றுத் திறனாளி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் இராயம்புரம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த திங்கட்கிழமை திருவிழா நடைபெற்ற நிலையில் தற்போது கோவில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் தூய மங்கல அன்னை ஆலய பெருவிழாவையொட்டி மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்க 200 க்கும் மேற்பட்ட காளையர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 10ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைக் கூறி கர்ப்பமாக்கிய பள்ளி ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Ariyalur News in Tamil - Get the latest news, events, and updates from Ariyalur district on Asianet News Tamil. அரியலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.