அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்குச் நேரில் சென்று வளர்ச்சி பணிகளுக்காக ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய புதுமணக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த தேளூர் கிராமத்தில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த விவசாயி தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆனபிறகும், இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தலின் போது ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேச்சு.
பிலிபைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து பெரியார் வழியில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட அரியலூர் இளைஞரை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் வாழ்த்தினார்.
பழனிவேல் தலைமையிலான காவலர்கள் வீட்டில் இருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரைப் போல, உலக மகா உத்தமனைப் போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை.
தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள Counsellor பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருமணமான புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் கணவர் தற்கொலை செய்தியை அறிந்த மனைவி கதறி துடித்தார்.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
Ariyalur News in Tamil - Get the latest news, events, and updates from Ariyalur district on Asianet News Tamil. அரியலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.