நாதகவில் இருந்து காளியம்மாள் விலகியது ஏன்? - சீமான் சொன்ன விளக்கம்

Share this Video

நம்ம கட்சியில் வேண்டாம் என்று சில பேரை நகர்த்துகிறோம். அதன்பிறகு அவர்கள் எந்த கட்சிக்கு போனாலும் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. வேண்டும் என்றால் விளக்கம் கேட்கலாம். வேண்டாம் என்றால் விலக்கிதான் வைக்க வேண்டும். ஒரு கட்சியை நடத்தி போகும் போது யார் யார் தேவை.. யார் யார் தேவையில்லை என்பதை கட்சி முடிவு எடுக்கும் என்று சீமான் கூறினார்.

Related Video