தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்

| Updated : Apr 25 2025, 02:02 PM
Share this Video

தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Related Video