
5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே படைத்த சாதனை துளிகள்!
அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஐபிஎல் சீசன்களாக முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்ற அணியே இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த சீசனில் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source
