Asianet News TamilAsianet News Tamil

கோடைக்காலத்தில் புத்துயிர் பெறும் ''தள்ளுவண்டி ஜூஸ் கடைகள்''!

 

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் சாலையோரங்களில் ஜூஸ்கடைகளும் அதிகரித்து வருகிது. 

 

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் சாலையோரங்களில் ஜூஸ்கடைகளும் அதிகரித்து வருகிது. கோடை வெயிலை சமாளிக்க மக்கள் ஜூஸ்கடைகளை நாடி வருகின்றனர். தர்பூசனி ஜூஸ், சாத்துக்குடி, போன்ற ஜூஸ்கள் வெயில் மூலம் ஏற்படும் சோர்வுகளை போக்கி நமக்கும் புத்துயிர் அளிக்கிறது.

Video Top Stories