உலகப்புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் நேற்று தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள் இன்று தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள் கும்மியடித்து ஆடிப்பாடி கொண்டாட்டம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள சே.பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி(21). இவருக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதால் தனது எதிர்கால கணவருடன் பக்கத்து ஊரான புத்தகரம் கிராமத்துக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட சமூக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணிக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
டி 90 அடி உயர பிரம்மாண்டமான விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் டேங்கர் லாரி மூலம் 5 ஆயிரம் லிட்டர் பால் கொண்டு வரப்பட்டு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பெண்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த கல்வியையும், உரிமையையும் பெற்றுத் தந்தது திராவிடம் தான் என்று கூறி விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
விழுப்புரத்தில் பிரசாரத்தின் போது இசைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரசார பாடலுக்கு நடனமாடியபடி அமைச்சர் பொன்முடி வாக்கு சேகரித்தது அப்பகுதி மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது
உடல் நலக் குறைவால் உயிரிழந்த எம்.எல்.ஏ. நா.புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்
1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி அவர்கள், தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.
Villupuram News in Tamil - Get the latest news, events, and updates from Villupuram district on Asianet News Tamil. விழுப்புரம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.