வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா பயணிகள் சென்ற மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 நபர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தபினர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வாளியில் இருந்த தண்ணீரில் தலை குப்புற கவிழ்ந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் கணவன் வீட்டு வாசலில் தர்ணாவில் ஈடுபட்டார்.
கர்ப்பிணி பெண் தனியாக இருந்த வீட்டில் உள்ள வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு கார் 3 இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான 10ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி வீதி உலா நிகழ்ச்சிக்கள் விடிய விடிய நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவை பார்த்துவிட்டு தண்டவாளத்தில் படுத்து உறங்கிய 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு.
புகழ்பெற்ற ஆலங்குடி குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை திருவிழா ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோயிலில் இன்று நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் தனது மனைவியை கட்டாய மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராணுவ வீரர் ராணுவ உடையில் வந்து மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்களது பள்ளியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்று சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் 24 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைத்த மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tiruvarur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvarur district on Asianet News Tamil. திருவாரூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.