திருவாரூர் மாவட்டத்தில் செல்போனில் பேசுவதை தாய் கண்டித்த நிலையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்து.
திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் 3 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றுவதாக கூறி திருவாரூரில் போலீஸ்காரர் வீட்டு முன் பெண் காவலர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் விளை நிலத்தில் களை எடுக்க கூட தண்ணீர் இல்லாததால் அன்னக்கூடையில் தண்ணீர் எடுத்து வயலுக்கு தெளிக்கும் பெண் விவசாயி.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நன்னிலத்தில் வடிவேலு பாணியில் சுடுகாட்டை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடும்பத் தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மது போதையில் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் பிரகதீஸ்வரி(18). கல்லூரியில் படித்து வருகிறார். இவர் வீட்டருகே உள்ள குளத்தில் துணிகளை துவைத்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை அமைய விரைவில் இடம் தேர்வு செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்
Tiruvarur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvarur district on Asianet News Tamil. திருவாரூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.