தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை ராமநாதபுரம் தொகுதி மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பாம்பன் பகுதியில் சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கிய நிலையில், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந் படகுகுள் தரை தட்டி நிற்கின்றன.
ஒன்றிய அரசு கொண்டுவந்த உதய் மின் திட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கும் என திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
பங்குனி மாத அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் எள்ளு பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 3 முறை முதல்வராக இருந்த நான் ஒன்றும் இல்லாத நிராயுதபாணியாக நிற்கின்றேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரை கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதியில் கடல்நீர் சூழ்ந்துள்ளது.
ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு. இதே போன்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு.
ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை பிரசித்தி பெற்ற முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து தொடங்கினார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மேலும் ஒரு ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்
CM Stalin Campaign : தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்ப்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் முதல்வர் ஸ்டாலின்.
Ramanathapuram News in Tamil - Get the latest news, events, and updates from Ramanathapuram (Ramnad) district on Asianet News Tamil. ராமநாதபுரம் (ராம்நாடு) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.