ஈரோடு பெரியார்நகரில் உள்ள 80 அடி சாலையில், ஜே.சி.ஐ. ஈரோடு சார்பில், ‘ஃபன் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தண்ணீர் குடிக்க வந்து கிணற்றில் விழுந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
தமிழக அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி எதிர்கட்சிகளை தோற்கடித்து விடலாம் என பிரமர் மோடி நினைப்பது தவறு என்கிற வகையில் நாடாளுமன்ற தேர்தல் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய ஜெயலலிதா ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் ஆண் நண்பருடன் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் தாயே குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியை வழிமறித்த காட்டு யானை, லாரியில் வைக்கப்பட்டிருந்த கரும்புகளை ருசி பார்த்தது.
டாஸ்மாக் தொடர்பாக பகிரப்படும் பல குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என்றும், டாஸ்மாக் தொடர்பான அனைத்து குறைபாடுகளும் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு களையப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி நடுபாளையம் பசுதியைச் சேர்ந்த சாய்பாபா பக்தர் ஒருவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் ஒரு குடிசையில் சாய்பாபாவின் சிலையை வைத்து தினமும் வழிபாடு செய்து தம்மால் இயன்ற நபர்களுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார்.
இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் இருந்தவாறு குளித்த இளைஞருக்கு ரூ.3,500 அபராதம் விதித்து காவல்துறை அதிகாரிகள் வசூல் செய்தனர்.
Erode News in Tamil - Get the latest news, events, and updates from Erode district on Asianet News Tamil. ஈரோடு மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.