Spraying medicine by drone | கீழப்பழூவூரில் உள்ள கரும்பு வயலில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்முறை விளக்கம் நடைபெற்றநு. இதில் அப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.
அரியலூர் மாளிகைமேடு கிராமத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சீன பானை ஓடு கிடைத்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த லாரி ஓட்டுநர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி இருவரும் கைது.
இந்தியா அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 50% பெண்கள் தமிழ்நாட்டில் பணி புரிகின்றனர் என தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற அரியலூர் மாணவியை, பள்ளி தலைமை ஆசிரியர் விமானத்தில் அழைத்துச் சென்று ஊக்கப்படுத்தியுள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் தண்ணீர் என நினைத்து பெற்ற மகளுக்கு தாய் ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த நிலையில், ஸ்பிரிட்டை குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்த அரியலூர் திரும்பிய மாணவிக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்ற வார்த்தை தான் உள்ளது. மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் என்று இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி 8 அடி தாண்டினால் அவரது சிஷ்யர் நான் 16 அடி தாண்டுவேன் என்று நிற்கிறார் அமைச்சர் சிவசங்கர் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
Ariyalur News in Tamil - Get the latest news, events, and updates from Ariyalur district on Asianet News Tamil. அரியலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.