அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூரில் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு ரூ.2.10 லட்சத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெங்கொண்டம் அருகே காதலித்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாட்டில் திமுகவினர் தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டு வருவதாகவும், இதை கண்டிப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோவை ஓட்டி பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சட்டமன்ற உறுப்பினர் கண்ணன்.
அரியலூர் மாவட்டத்தில் 4 மாத ஆண் குழந்தையை தண்ணீர் முக்கி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகளிர் உரிமைத்தொகையை பெறுவதற்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பெரும்பாலான பெண்கள் உரிமைத்தொகை பெற முடியாத நிலை உள்ளதால் தளர்வுகள் வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திடீரென குழந்தை ஒன்று சாலையின் குறுக்கே ஓடிவந்த நிலையில், ஓட்டுநர் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டில் புகுந்தது.
அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என பாமக கூறிவ ரும் நிலையில், 10 இடங்களில் மணல் குவாரி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது கண்டனத்திற்கு உரியது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஒக்கநத்தம் கிராமத்திற்கு விடுமுறைக்கு வந்த இராணுவ வீரரின் இரண்டு மகள்கள் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Ariyalur News in Tamil - Get the latest news, events, and updates from Ariyalur district on Asianet News Tamil. அரியலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.