பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கொன்றுவிட்டோம்! நாடாளுமன்றத்தில் கொந்தளித்த அமித்ஷா

Share this Video

பஹல்காம் தாக்குதலில் பொதுமக்களின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகளுடன் ஒத்துப்போனது. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ​​பாஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய மூன்று பேர் என அடையாளம் காணப்பட்டனர்.

Related Video