போர் பத்தற்றதால் ஜம்மு காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுவதும் மின்தடை !

Share this Video

ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்தியா தடுத்து அழித்தது. ஜம்முவில் முழு மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், போர் பத்தற்றதால் ஜம்மு காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுவதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video