உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.

Share this Video

உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா வருபவர்களில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்கு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டிலம ருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளது.திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மருத்துவ துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் கருப்பை வாய் புற்றுநோய் தடுக்க இளம்பெண்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொற்றா நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதாக ஐ.நா சபை தமிழ்நாட்டிற்கு வழங்கி உள்ளது.

Related Video