அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? அண்ணாமலை கேள்வி !

Share this Video

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன.யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்! - அண்ணாமலை பேச்சு !

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video