
நம்முடைய வாக்குரிமையை யாரும் பறிப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது ! செல்வப்பெருந்தகை பேட்டி
மக்களின் வாக்குரிமையையும் பறிக்க மோடி அரசு முயற்சிக்கிறது . அதனால் நம்முடைய வாக்குரிமையை யாரும் பறிப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது . தமிழ்நாட்டு மக்களே கவனமாக இருங்கள் என்று செல்வப்பெருந்தகை பேட்டியில் பேசியுள்ளார் .