
அடங்கிப் போகும் ஆளா நானு..? அடிமையா இருக்க அரசியலுக்கு வரல... விஜய் பரபரப்பு பேச்சு
மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் இன்று கடும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். தவெக மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும் யாரென்ன சூழ்ச்சி செய்தாலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் தாம் அடங்கிப் போக மாட்டேன் என்றும், தவறு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற பயம் இருக்க வேண்டும். கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.
Add Asianetnews Tamil as a Preferred Source
