விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் இயந்திர கோளாறு....3 மணி நேரமாக அந்தரத்தில் தவித்த மக்கள் !

Share this Video

விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் டாப் கன் இராட்டினம் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 50 அடி உயரத்தில் 36 பேருடன் சிக்கிக் கொண்டதால் அச்சமடைந்தனர். பதட்டம், பயம் ஏற்பட்டதாகவும், குடிநீர், உணவு கூட தராமல் விஜிபி நிர்வாகம் அலட்சியம் 3 மணி நேரம் தவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு. இந்நிலையில் 3 மணி நேரமாக அந்தரத்தில் தவித்த 30-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் .

Related Video