
டிசம்பர் முதல் வாரத்தில் மிகப்பெரிய வன்னியர் சங்க போராட்டம நடைபெறும் ! ராமதாஸ் பேட்டி
இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 10.5%ஒதுக்கீடு போராட்டம் செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் டிசம்பர் முதல் வாரத்தில் வன்னியர் சங்க போராட்டம மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். அதுவும் மிக முக்கியமானது 30 வயது கீழே உள்ளவர்கள் மாணவர்கள் / மாணவிகள் இளைஞர்கள் அவர்கள்தான் கலந்து கொள்வார்கள் 30 வயதிற்கு மேல் இருப்பவர்கள் அந்தப் போராட்டத்திற்கு உதவி செய்வார்கள் வாகன வசதிகள் செய்து தருவார்கள் அதனால் 30 வயது கீழே உள்ளவர்கள் நடத்துகின்ற பெரிய போராட்டம் நடைபெறும் இந்தப் போராட்டம் சம்பந்தமாக ஆலோசனை செய்வதற்கு போராட்டக் குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.