கேட்டதையெல்லாம் தரும் திருத்துறைப்பூண்டி வைராக்கிய ஆஞ்சநேயர்! இனி சந்தோஷமும் நிம்மதியும் உங்களுக்கே

Share this Video

திருத்துறைப்பூண்டி வைராக்கிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றால் குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை விலகும். நிம்மதி கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். வீடு, மனை வாங்கு நினைப்பவர்களுக்கு ஆசை நிறைவேறும். ஒரு முறை சென்று வாருங்கள்!!!

Related Video