
திமுக ஆட்சியில் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது ! ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு .
வேலைவாய்ப்பில் மனதால் மதிப்பீடு செய்யாமல் பணத்தால் மதிப்பீடு செய்யும் நிலை உள்ளது. திமுக ஆட்சியில் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது . சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு .