பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் இருவர் படுகாயம்! விசிகவினரை காப்பாற்ற துடிக்கும் காவல்துறை!

Share this Video

திருமால்பூரில் பாமகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசியதில் இருவர் படுகாயம். கஞ்சா புழக்கம் மற்றும் சாதிவெறி தான் காரணம் என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Video