Trichy Birds Park

Share this Video

நாட்டின் மிகப்பெரிய பறவைகள் பூங்காவுடன் கூடிய பறவைகள் கூடத்தை (Birds Park cum Aviary) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (பிப்.9) திருச்சியில் திறந்து வைத்தார். இந்த பூங்காவானது, 4.02 சுமாா் ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.

Related Video