அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் தமிழ்நாடு அரசு பாகுபாடு காட்டுகிறது ! வானதி சீனிவாசன் பேட்டி !

Share this Video

அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் தமிழ்நாடு அரசு பாகுபாடு காட்டுகிறது . ஆனால் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் மற்றும் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக இருக்கிறது . நாங்கள் இந்தியை திணிக்கவில்லை அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக செய்துகொண்டிருக்கிறோம் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேட்டியில் பேசியுள்ளார் !

Related Video