திருப்பத்தூர்

Share this Video

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் 100 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளில் இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

Related Video