எஸ்.ஐ.ஆர்- தேவை என்ன வந்தது? ஒரு கோடி பேர் வாக்குரிமை பறிபோகும் - தொல்.திருமாவளவன் பேச்சு

Share this Video

தேர்தல் ஆணையமும், பாஜகவும் இன்றைக்கு ஒரே நிறுவனம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மாறி இருக்கிறது. தேர்தல் ஆணையமும் மத்திய அரசின் ஆட்சியாளர்களும் ஒரே நோக்கத்திற்காக செயல்படக்கூடியவர்களாக வெளிப்படையாக இயங்குகிறார்கள்.

Related Video