பிஎம்ஸ்ரீ கல்வியை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு 5000 கோடி இழப்பு; அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

Share this Video

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். பிஎம்ஸ்ரீ கல்வியை ஏற்றுக் கொள்ளாததால் தமிழ்நாடு 2,500 கோடி ரூபாய் அல்ல 5000 கோடி ரூபாயை இழக்கிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video