தமிழகத்தில் 8 தொகுதிகள் வரை பறிபோகும் அபாயம் ! மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் !

Share this Video

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தொகுதி சீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இதன் படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 8 தொகுதிகளில் பறிபோகும்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து விவாதிக்க மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Video