செந்தில் பாலாஜி வழக்கை எப்போது முடிப்பீர்கள? உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Share this Video

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண உதவி வடக்கு எவ்வாறு நடத்த போகிறீர்கள் என்பதும் எப்போது முடிப்பீர்கள் என்ற தெளிவான திட்டத்தை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய் தெரிவுத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் நிலவிலும் உள்ளன

Related Video