நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றி செல்ல தடை செய்தால் போராட்டம் நடத்துவோம்! சீமான் எச்சரிக்கை

Share this Video

நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றி செல்ல தடை செய்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என சீமான் எச்சரிக்கை . மாடுகளை மலை மேல் ஏற்றி செல் தடை என அறிவித்துள்ளீர்கள் ஆனால் அதற்கு மாற்று இடம் ஏன் அறிவிக்கவில்லை என செய்தியாளர் சந்திப்பில் சீமான் கேள்வி .

Related Video